சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை.. தொழிலாளி மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிகள் காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், திருநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் அவரது வீட்டிற்கு அருகே வசித்து வரும் சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் ஜெயபிரகாஷிடம் இது பற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஜெயபிரகாஷ் உறவினர்களும் சிறுமியின் தாயார் அவதூராக திட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையிவ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அடுத்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man arrested for sexually abusing girl Near madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->