#சென்னை || சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் படுகொலை.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஜல்லடையாம்பேட்டையைச் சேர்ந்த ஷர்மி என்பவரை பிரவீன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரவீனை ஷர்மியின் அண்ணன் தினேஷ் உட்பட 4 பேர் சேர்ந்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள தினேஷ் உட்பட நான்கு பெயரை வலை வீசி தேடி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Massacre of youths who married out of caste


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->