சென்னையின் இந்த பகுதியில் இன்று மின்சாரம் இருக்காது.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக சென்னை கோயம்பேடு பகுதியில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது. தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதால் சென்னை மாநகரத்தில் இருக்கும் மின்மாற்றி பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் காரணமாக கோயம்பேடு காய் கனி மார்க்கெட், சீனிவாச நகர், பக்தவச்சலம் நகர், மெட்டு‌ குளம், நியூ காலனி, திருவீதியம்மன் கோவில் தெரு, சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார் திருநகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை ஒன்பது மணி முதல் நண்பகல் 12 மணி வரை விண்வெளி ஆகும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Power shutdown in Chennai koyambedu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->