தமிழக கேரளா மாநிலங்களின் இணைப்பு சாலையின் கொடூர நிலை! குமுறும் மக்கள்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டச் செய்திகள்!

நீலகிரி பந்தலூர் முதல் முக்கட்டி சாலை வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழக கேரளா மாநிலங்களின் இணைப்பு சாலையான பந்தலூர் முக்கட்டி சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இன்று நீலகிரி மாவட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது


நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

குழந்தை திருமணம் செய்வது தவறு!
குழந்தை திருமணம் செய்ய அனுமதிப்பதும் தவறு!
குழந்தை திருமணத்தை தடுக்க 1098 அழைக்கவும்!

இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கமர்சியல் சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைப்பாதை சேவையை துவக்கிவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn police nilgiris District news


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->