சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாகும் 9 பேர்.! நாளை பதவியேற்பு.!   - Seithipunal
Seithipunal


நாளை சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 9 பேர் பதவியேற்க இருக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருக்கும் வீராசாமி சிவஞானம். கோவிந்தராஜ்லு சந்திரசேகரன், ஆனந்தி சுப்பிரமணியன், கணேசன் இளங்கோவன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், முரளிராஜ் குப்புராஜ், சதிகுமார் சுகுமார குரூப், மஞ்சுளா ராம்ராஜு மற்றும் தமிழ்செல்வி உள்ளிட்டோரை நிரந்தரமான நீதிபதிகளாக நியமிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என் வி ரமணா தலைமையிலான கொலிஜியம் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. 

இத்தகைய சூழலில் நாளை இந்த ஒன்பது பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்க இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2020 டிசம்பரில் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றவர்கள். 

கடந்த வாரம் தான் இவர்கள் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது கவனிக்கதல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tommorrow 9 judges permit


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->