இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணியளவில் தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 06012) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22,29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணியளவில் நாகர்கோவில் செல்லும் (வண்டி எண்: 06011) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14, 21, 28, மே 05, 12, 19, 26, ஜூன் 02, 09, 16,23, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Two express trains cancelled Southern Railway announcement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->