உதயநிதி-சனாதனம் | தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்! மொத்தமாக விசாரணை! - Seithipunal
Seithipunal


சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிரான மனு, ஏற்கனவே உள்ள மனுக்களுடன் சேர்ந்து விசாரணை செய்யப்படும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கறிஞர் வினித் ஜிண்டால் தொடர்ந்த மனு ஏற்கனவே உள்ள மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தெரிவித்துள்ளது.

விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படும் மனுக்களை ஏற்கக் கூடாது என்று தமிழக அரசு வாதம் வைத்தது.

மேலும், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்ற தமிழக அரசின் வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அதே சமயத்தில் வழக்கறிஞர் ஜிண்டால் தொடர்ந்த மனு மீது நோட்டீஸ் பிறப்பிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UDHAY SANATANA SPEECH CASE SC ORDER


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->