நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ வழக்கில் கைது.. காவல்துறை அதிரடி.!!
actor sreejith ravi arrested in pocso case
குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் தேதி திருச்சூரில் இரு பெண் குழந்தைகள் முன்பு ஆடையின்றி தோண்டியதாக, நடிகர் ஸ்ரீஜித் ரவி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டும் ஸ்ரீஜித் ரவி மீது குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, நடிகர் ஸ்ரீஜித் ரவியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.
English Summary
actor sreejith ravi arrested in pocso case