தமிழகத்தில் திரையரங்கு டிக்கெட் விலை உயர்வு... தமிழக அரசுக்கு பறந்த அவசர கடிதம்! - Seithipunal
Seithipunal


திரையரங்குகளின் திரைப்பட டிக்கெட் விலையை 250 ரூபாயாக உயர்த்த அனுமதி வழங்க கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க கோரி, தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கடிதத்தில்,

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 250 ரூபாய் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும்.

ஏசி தியேட்டரில் 200 ரூபாய் வரை டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும்.

ஏசி அல்லாத திரையரங்குகளில் 150 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்த அனுமதி தர வேண்டும்.

பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து பத்து சதவீதம் வசூலிக்க அனுமதி தர வேண்டும்.

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் படங்களை திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து கடிதம் எழுதி உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Cinema Ticket Rate Hike Request TNGovt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->