துனிஷா சர்மா தற்கொலையில் திடீர் திருப்பம்.? தாயே கொல்ல முயன்றாரா.?  - Seithipunal
Seithipunal


சின்னத்திரை நடிகையான துனிஷா ஷர்மாவின் தற்கொலை வழக்கில் அவரது முன்னாள் காதலர் ஷீசான் ஒரு பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை துனிஷா ஷர்மா சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் நாடு முழுவதும் விகாரமாக வெடித்தது. இந்த விவகாரம் குறித்து துனிஷாவின் முன்னாள் காதலரான ஷீசான் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இத்தகைய நிலையில், ஷீசான் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் துனிஷாவின் தாய் மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதன்படி, துணிசாவின் தாய் நடிகையை கொலை செய்ய முயற்சித்ததாக அவர் கூறியுள்ளார் 

உண்மையிலேயே இப்படி நடந்ததா அல்லது வழக்கை திசை திருப்ப சீசன் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thunisha sarma Boy Friend blames Her mother


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->