பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. 

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், 

"தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான காலாண்டு தேர்வுகள் வரும் செப்டம்பர் 26  ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

விடுமுறைக்கு பின்னர், அக்டோபர் 6 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்" என்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Class 10 Quarterly Exam Time Table Released


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->