சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பது எப்படி? - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் மக்களிடம் சர்க்கரை வியாதி ஒரு தீர பிரச்சனையாக உள்ளது. இந்த நோயைக் கட்டுக்குள் கொண்டு வர பல முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றை இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

கொய்யா இலை
சீரகம்
வெந்தயம் 
ஆவரம்பூ

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். அது நன்றாக கொதித்து வந்தவுடன் அதை வடிகட்டி பருகவேண்டும்.

இந்த கசாயத்தை சர்க்கரை நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலை என்று இருவேளையும் பருக வேண்டும். காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் உறங்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பாகவும் பருக வேண்டும். இது உங்களுக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to control diabeties


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->