மோடி அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் –ஓய்வுக்கு பிறகு மாதம் ₹3,000! பெறுவது எப்படி? - Seithipunal
Seithipunal


மோடி அரசு அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மாதம் ₹55 முதல் ₹200 வரை செலுத்தி, ஓய்வுக்கு பிறகு மாதம் ₹3,000 வரை பெறலாம்.

ஷ்ரம் யோஜனா – திட்டத்தின் சிறப்பம்சங்கள்

 மாதம் ₹55 முதல் ₹200 மட்டும் செலுத்த வேண்டும்

ஓய்வுக்கு பிறகு மாதம் ₹3,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்

துப்புரவு தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள் உள்ளிட்ட பலருக்கு பயன்

 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு திட்டம்

மத்திய அரசால் வழங்கப்படும் சிறப்பு நலத்திட்டம்

யார் பயன் பெறலாம்?

இந்த திட்டம் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. குறிப்பாக, தினமும் கூலி வேலை செய்பவர்கள், தனியார் துறையில் அடிப்படை தொழிலாளர்கள் போன்றவர்கள் இதில் சேரலாம்.

எப்படி சேரலாம்?

  • முன்னதாக பதிவு செய்ய வேண்டும்
  • மாதம் ₹55 முதல் ₹200 வரை கட்டணமாக செலுத்த வேண்டும்
  • ஓய்வுக்குப் பிறகு மாதம் ₹3,000 வரை பெறலாம்

இந்த திட்டம் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக மோடி அரசு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்பதால், பலரும் இதில் இணைந்து பயன்பெறலாம். இந்த திட்டத்தை பற்றிய உங்கள் கருத்து என்ன? கமெண்டில் தெரிவியுங்கள்! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi government new pension scheme pay 55 per month and get 3000 after retirement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->