மகாராஷ்டிரா :  விடுதியில் சட்டவிரோதமாக ஆபாச நடனமாடிய 27 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் சட்டவிரோதமாக நடன விடுதி செயல்படுகிறது. அந்த விடுதியில் ஆபாச நடனம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலின் பேரில் போலீசார் போலி வாடிக்கையாளரை விடுதிக்கு அனுப்பி சோதனையிட்டனர். அப்போது அங்கு ஆபாச நடன செயல்கள் நடைப்பெற்று வருவது உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் பாருக்குள் அதிரடியாக நுழைந்த போலீசார், அங்கு ஆபாசமாக நடனமாடி கொண்டிருந்த 26 அழகிகள் உள்பட 27 பேரை கைது செய்தனர். இதேபோன்று, போலீசார் விடுதியில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இசை சாதனங்கள் உள்ளிட்டவைகளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் 53 பேர் மீது பொது இடம் அல்லது பொது இடத்திற்கு அருகில் ஆபாசமான செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharstra twenty seven peoples arrested for Obscene dance


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->