பாம்புக்கடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர்.. மீண்டும் தேடி வந்த எமன்.! - Seithipunal
Seithipunal


முதல் முறை பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் மீண்டும் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் 20ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜசாப் கான் என்பவரை பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக அவர் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்டார்.

கடந்த ஜூன் 25 வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் மறுநாள் அவர் வீட்டிற்கு திரும்பிய நிலையில், மீண்டும் அவரை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவர் ஜோத்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்.முதல் முறை பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர் மீண்டும் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajasthan men attacked 2 time from Snake


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->