மோடியின் கைகளில் பிச்சை பாத்திரம் - ஆ. ராசா சர்ச்சை பதிவு.! - Seithipunal
Seithipunal


இந்திய மக்களவைக்கான பதினெட்டாவது தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் பத்தொன்பதாம் தேதி ஆரம்பமானது. தொடர்ந்து ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இந்தநிலையில், லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறாதது குறித்து ”கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்” என்ற தலைப்பில நீலகிரி திமுக எம்பி ஆ ராசா ட்வீட் போட்டுள்ளார். அதாவது:-

இந்த ட்வீட்டில்,

“கடவுள் குழந்தையின்

கைகளில் பிச்சை பாத்திரம் !

அட்சயப்பாத்திரத்தோடு

ஆந்திராவும் பீகாரும் ;

கடவுளை மற

மனிதனை நினை !

பெரியார் வாழ்கிறார் !!” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a rasa tweet about pm modi


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->