செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த அந்த மனுவில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்" என்று செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்திருந்தார்.  

ஆனால், செந்தில் பாலாஜி தனது மனுவை பின்னர் திரும்பப் பெற்றார். இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.  

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC ED Case Senthilbalaji DMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->