ஆளுனரை 'பொலம்புறானே.. ஒருத்தன்." - ன்னு மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின்.!  - Seithipunal
Seithipunal


இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இளைஞர் அணி செயலி துவக்க விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு என்ற பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் அண்ணா உயிரை பணயம் வைத்து கலந்து கொண்டது குறித்து பேசியது நெழ்ச்சியை ஏற்படுத்தியது. 

அப்போது, "இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் இன்னிக்கு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாதுன்னு ஒருத்தன் புலம்பிட்டு இருக்கானே. அதை நினைச்சி பாக்குறேன். அதுக்கு மேல விளம்பரம் கொடுக்க வேண்டாம்." என்று மிகவும் ஆவேசமாக கூறினார். 

ஆளுநரை "அவன்" என்று மோசமாக முதல்வர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாகி இருக்கின்றது. ஏற்கனவே, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படும் நிலையில் முதல்வரின் இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியுள்ளது. 

இப்படி பேசிய அவர் உடனே சுதாரித்துக் கொண்டு மன்னிக்கணும் என்று கேட்டுக் கொண்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mk Stalin about En Ravi very Badly Named


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->