#நெல்லை || மேயரின் பதவி தப்பியது! வெளியான அதிகாரபூர்வமாக அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர்கள் யாரும் வாக்கெடுப்புக்கு வரவில்லை. போதிய கவுன்சிலர்கள் வாக்கெடுப்புக்கு வராத காரணத்தினால் மேயர் சரவணன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டதாக மாநகராட்சி ஆணையரால் அறிவிக்கப்பட்டது.

இதனால் சரவணனின் மேயர் பதவி தப்பியது. நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் ஒரு மாமன்ற உறுப்பினர் கூட பங்கேற்காத நிலையில் தோல்வியில் முடிந்ததாக நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No confidence motion against thirunalveli DMK Mayor failed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->