பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லாதது ஏன்? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!  - Seithipunal
Seithipunal


பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.

அதில், கடந்தாண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியிலிருந்து செலவிட்டிருக்கிறோம்.

ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும், சொற்பமாகத்தான் கிடைத்தது. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றுள்ளது.

தற்போது பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது: நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-யை பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம்" என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal Gift 1000 rupee Thangam Thenarasu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->