வீட்டில் செல்வம் பெருக குபேரனை வழிப்படுங்கள்..! - Seithipunal
Seithipunal


குபேர ஸ்லோகத்தை சொல்லி வர வருமானம் நமது வருவாய் அதிகரிக்கும்.

செல்வத்தின் அதிபதியாக இந்துக்கள் குபேரனை வழிப்படுவர். குபேரனை  வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வீட்டில் குபேர மந்திரத்தை சொல்லி வர நமது வருவாய் பெருகும்.

ஓம் ........ஹ்ரீம்.......க்ளீம்சௌம்........ஸ்ரீம்......கும் குபேராய........... நரவாகனாயயக்ஷ ராஜாய...... தன தான்யாதிபதியே............ லக்ஷ்மி புத்ராய......ஸ்ரீம்........ ஓம்.......

குபேராய நமஹ.........!

வெள்ளி கிழமைகளில் பூவும் காசும் சமர்பித்து 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி வர இல்லத்தில் வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த மந்திரத்தை தினமும் வீட்டில் 7 முறை சொல்லி வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kubera Slogan for higher revenue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->