யாரும் இல்லாத நேரத்தில் 10 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர்.. தட்டித்தூக்கிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதிக்கு அருகில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 22 வயது அஜித் என்ற மகன் இருக்கிறார். அஜித் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமிக்கு அஜித் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அஜித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

22 years old boy sexual Harrasment to 10 years old girl


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->