சென்னையில் இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய நாடக காதலன் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாடக காதல் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றிய அருண்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் 23 வயது பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய அருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அருண்குமார் மீது கருக்கலைப்பு, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி முதலே இருவரும் காதலித்து வந்துள்ளனர். தற்போது அவர் கர்ப்பம் தரித்ததும் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி கட்டாயப்படுத்தி பப்பாளி பழச்சாறை கொடுத்து கருவை கலைத்துள்ளார். 

மேலும் அவர்களின் புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Drama Lover arrested


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->