தமிழ் தாய் வாழ்த்து ஒரு இறைவணக்கம் தான், யாரும் எழுந்து நிற்க வேண்டிய விதியில்லை -உயர்நீதிமன்ற கிளை நீதிபதி.!  - Seithipunal
Seithipunal


தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு இறைவணக்கப் பாடல் தான் என்பதால், அதற்கு யாரும் எழுந்து நிற்க வேண்டிய விதி எதுவும் இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒரு இறைவணக்கம் மட்டுமே., அது தேசிய கீதம் இல்லை என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டும் என்ற விதிகள் எதுவும் இல்லை என்றும், நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மீது கொண்ட அதீத பற்று மற்றும் மரியாதையின் காரணமாகவே நாம் எழுந்து நிற்கிறோம் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai hc division say about thamizh thai vazhthu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->