சத்தமே இல்லாமல்.. ED-யுடன் இறங்கிய IT... சென்னையில் அதிரடி ரெய்டு.!! - Seithipunal
Seithipunal


போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் இந்த நிலையில் சென்னையில் இரண்டு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை வண்ணாரப்பேட்டையில் இரண்டு தொழிலதிபர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. வண்ணாரப்பேட்டையில் உள்ள சண்முகி அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் சஞ்சய் பொதார் என்பவர் வீட்டில் சோதனையானது நடைபெற்று வருகிறது. 

அதேபோன்று வண்ணாரப்பேட்டையில் உள்ள ஏகவல்லி அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் சுனில் என்ற தொழிலில் தெரிவிக்கிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Income tax rate in Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->