#BigBreaking | காஞ்சிபுரத்தில் கொடூரம்! சிதறி கிடந்த 4 பேரின் உடல் உறுப்புகள்! மரண வலியோடு துடித்து 8 பேர் பலி! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலியாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

குருவி மலை பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை 30-க்கும் மேற்பட் டோர் பணிபுரிந்து வந்தனர்.

இந்த ஆலிக்கு சொந்தமான குடோனில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு, குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. 

இதில் குடோன் முழுவதும் இடிந்து சமாக்கியாது. பணியில் இருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். 

மேலும், பலரின் உடல் பக்கங்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன. சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகிய நிலையில்  70 % தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில் 4 பேர் மரண வலியுடன் துடிதுடித்து பலியாகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanjipuram fire accident march


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->