காஞ்சிபுரம் அருகே கணவரின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி! அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அருகே கணவரின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை சோமங்கலம் காவல்துறை கைது செய்து உள்ளனர். 

இதுகுறித்த போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது, கணவர் மதுபோதையில் தினசரி தகராறு செய்து வந்ததை தாங்க முடியாமல், மனைவி இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. 

கொதிக்கும் எண்ணெயால் பலத்த காயமடைந்த கணவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanjipuram Wife attack husband heat oil


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->