கிண்டல் செய்ததால் நண்பனை கொலைச் செய்த மூவர் கைது..! - Seithipunal
Seithipunal


கேலி செய்த நண்பனை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், மானககேசரி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு இரண்டு திருமணமாகியும் அவரது மனைவியும் பிரிந்து சென்றனர். அவர் மீன் லாரி டிரைவாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரும்  நண்பர் மகேஸ்வரன் என்பவரும் கடந்த 19ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு சென்றனர்.

அவர்கள் மது அருந்தி வந்துள்ளார். அப்போது, செல்வகுமாரை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி மகேஸ்வரனின் உடலை கண்டெடுத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மதுபோதையில் நண்பர்களே மகேஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man Murder in viruthungara


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->