நீலகிரி மலைப்பகுதிகளை அலங்கரித்துள்ள குறிஞ்சி மலர்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மலைப்பகுதிகளை அலங்கரித்துள்ள குறிஞ்சி மலர்களின் ரம்மியமான காட்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சிகளால், நீலகிரி மாவட்டத்தின் மலை முழுவதும் போர்வை போர்த்தியதுபோல் நீல வண்ணத்தில் காட்சியளிக்கிறது.

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் `ஸ்டபிலான்தஸ் மினியேச்சர்’ வகை தான் இந்த குறிஞ்சி மலர்கள்.

நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியான ஊட்டிஅடுத்த பிக்கப்பதிமந்து பகுதியின் மலைச்சரிவில் குறிஞ்சி மலர்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Nilgiris Neela Kurinji


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->