லாரி மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்து‌‌.. 11 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். சுற்றுலாவிற்கு சென்ற அனைத்து இடங்களிலும் சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் மா.பொடையூர் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Picnic bus Accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->