தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற 25ம் தேதி உள்ளூர் விடுமுறை: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 25ஆம் தேதி பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடுமுறை அரசு பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொருந்தாது எனவும் உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் தேர்வுகள் அனைத்தும் எந்தவித மாற்றமும் இன்றி நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi District 25th Local Holiday


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->