பெற்ற அப்பாவே.. தப்பாக நடந்துகொண்ட கொடூரம்.. 15 வயது சிறுமி மகளிர் போலிசில் கதறல்.! - Seithipunal
Seithipunal


15 வயது சிறுமிக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியின் தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து இருக்கின்றனர்.

 பல்லடம் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்ற தந்தை சில நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இப்படி பெற்ற தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் அந்த சிறுமி இருந்துள்ளார். 

இதனை தொடர்ந்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மகளிர் காவல் துறையினர் சிறுமியின் தந்தை மீது போக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இப்படி பெற்ற தந்தையே மகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruppur 15 years Girl sexually harassed by father


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->