தற்காலிக கூடுதல் பெட்டிகளா!!! தாம்பரம் - மதுரை ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க....! - Seithipunal
Seithipunal


தெற்கு ரெயில்வே,(இன்று) மார்ச் 22 முதல் ஏப்ரல் 26 வரை மக்கள் பயணிக்கும்போது கூட்ட நெரிசலைக் குறைக்க பின்வரும் ரெயில்களில்  தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவித்துள்ளது.

அவ்வகையில், அறிக்கையில் ," மதுரை - தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 22624) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

தாம்பரம் - மதுரை செல்லும் (வண்டி எண்: 22623) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக மூன்று ஏசி 3 டயர் பெட்டிகள் மற்றும் ஒரு ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும் "எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

To avoid overcrowding Temporary additional coaches Tambaram Madurai trains


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->