தமிழகத்தில் இன்று முதல் இந்த சுங்க சாவடியில் கட்டணம் உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த வகையில், ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாயும், கார்களுக்கு 30 ரூபாயிலிருந்து 33 ரூபாயும், இலகுரக வாகனங்களுக்கு 49 ரூபாயிலிருந்து 54 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், பேருந்துக்கான கட்டணம் 78 ரூபாயிலிருந்து 86 ரூபாயாகவும், சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாயிலிருந்து 119 ரூபாயாகவும், பல அச்சு வாகனங்களுக்கு 234 ரூபாயிலிருந்து இலிருந்து 258 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Toolgate price increased from today in Navalur toolgate


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->