ரயில் பயணிகளே உஷார் : ரயில் பயணித்த பெண்ணின் தாலி செயினை பறித்து தம்பி ஓடிய மர்ம நபர்!!
Train passenger women gold jewellery snatch
அரக்கோணம் அருகே சிக்னலில் ரயில் நின்று மெதுவாக புறப்படும் போது, பெண்ணின் தாலிச் செயினை பறித்து தப்பிய நபர் கைது.
அரக்கோணம் ரயில்வே சந்திப்பில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் விரைவில் முதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயிலில் லட்சக்கணக்கான பயணம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயில் சிக்னல் காரணமாக நின்று, பிறகு மெதுவாக சென்று கொண்டிருந்தபோது ரயிலில் படுத்து உறங்கி இருந்த பெண்ணின் தாலி செயினை மரபு நபர் ஒருவர் அறுத்துக் கொண்டு ரயிலில் இருந்து குதித்து ஓடி உள்ளனர்.
ரயிலில் பயணித்த பயணிகள் அவரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ரயில் பயணத்தை பயணிகள் ரயிலை நிறுத்துவதற்காக அவசர கம்பியை இழுத்து ரயில்லை நிறுத்தி உள்ளனர். பின்னர் ரயில்வே காவல்துறையிடம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனால் மின் தொடர் வண்டி காலதாமமாக சென்றது.
வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (55) கைது செய்து விசாரணை நடத்தியது. குற்றத்தை ஒப்புக்கொண்ட நாகராஜன் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
English Summary
Train passenger women gold jewellery snatch