அடுத்த 24 மணி நேரம் மக்களே உஷார்! கொட்டி தீர்க்கபோகும் மழை! 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்ளிட்ட 32 மாவட்டங்கள் அடங்கும். 

இடி, மின்னலுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of rain in 32 districts of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->