உணவு பொருள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! இலங்கை அரசு.! - Seithipunal
Seithipunal


உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதை அடுத்து மக்களால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீதியிலும், அதிபர் அலுவலகத்திற்கு முன்பும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி அத்தியாவசியமான மற்றும் உணவு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Economic crisis in srilanka


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->