பகீர் அறிவிப்பு!!! 214 ராணுவ வீரர்களுக்கு தூக்கா? பாகிஸ்தான் ரெயில் கடத்தல்.... - Seithipunal
Seithipunal


பி.எல்.ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜீயாந்த் பலோச்,பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் 214 பேரையும் தூக்கிலிடப்பட்டதாக  அறிவித்துள்ளார்.

இதன்நடுவே, கிளர்ச்சிப்படை மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுவதாக பாகிஸ்தான் ராணுவம் தற்போது தெரிவித்துள்ளது.மேலும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 354 பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.

இதில் கிளர்ச்சி படையால் வேறு எந்த பணைய கைதிகளும் கொல்லப்பட்டதற்கோ அல்லது அழைத்து செல்லப்பட்டதற்கான ஆதாரமோ  இல்லை எனவும் தெரிவிக்கிறது.

இந்த விவகாரம் தற்போது மக்களிடையே பெரும் அதிச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Pakistan train hijacking pakisthan announce 214 soldiers hanged


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->