பங்குச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்! பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஒரு வாரத்திற்கு பங்குச் சந்தைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டுக் கடன்களை தறோதைக்கு திருப்பித் தரப்போவதில்லை என அந்நாட்டு அரசு தெரிவிக்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தன. 

இந்நிலையில் வரும் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடி மற்றும் நிலயற்ற பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்க பங்கு பரிவர்த்தனை ஆணைக் குழு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Share markets closed in Srilanka


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->