சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக பன்னீர் பூ.! - Seithipunal
Seithipunal


பல நன்மைகளை தன்னகத்தே வைத்துள்ள பன்னீர் பூ, பார்ப்பதற்கு சுண்டைக்காய் போல இருக்கும். பன்னீர் பூ சேலனேசி தாவர குடும்பத்தை சார்ந்தது. இது ஆயுர்வேத பயன்பாட்டில் அதிகளவு உபயோகம் செய்யப்படுகிறது. 

நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ள 5 பன்னீர் பூவை, இரவு உறங்குவதற்கு முன்னதாக நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பூ ஊறவைத்த நீரை வடிகட்டி அருந்த வேண்டும். 

இவ்வாறு 10 நாட்கள் தொடர்ந்து பன்னீர் பூ நீரை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். பன்னீர் பூ கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களை குணப்படுத்தி, இன்சுலின் குறைபாட்டை சரி செய்கிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வர செய்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Panner Poo Health Tips


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->