வறட்டு இருமலால் அவதியா? - இதை மட்டும் செய்து குடிங்க.! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தால், சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகிறது. இதற்கு பல நட்டு வைத்தியம் உள்ளது. அதில் ஒன்றை இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:-

சுக்கு
ஏலக்காய்
பனைவெல்லம் 

செய்முறை:-

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் நன்றாக பொடி செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்தவுடன் அதனை வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து பருக வேண்டும். இளம் சூடாக இந்த தண்ணீரை பருகி வந்தால் வறட்டு இருமல் காணாமல் போய்விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cough clear tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->