மஞ்சள் நீரை இப்படி பயன்படுத்தினால்.. இப்படியெல்லாம் அற்புத பலன்களா.?! - Seithipunal
Seithipunal


மஞ்சளை நமது உடலில் அனைத்து பிரச்சனைகளுக்கும் பயன்படுத்துவது வழக்கம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஆன்ட்டி ஏஜே டோன் பண்புகள் பல ஆரோக்கிய பிரச்சனைகளை தீர்க்கிறது. மஞ்சளை நீரில் கலந்து குடித்தால் அதன் முழு பலன்களை பெறலாம் என்று கூறுவார்கள். 

மஞ்சள் நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இதனால் டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியம் பெற முடியும். உடலில் வீக்கம் அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் இருந்தால், ஏழு நாட்கள் மஞ்சள் கலந்த நீரை தொடர்ந்து குடித்தால் நமது உடலில் இருக்கும் அலர்ஜிகள் சரியாகும். 

இதய ஆரோக்கியத்தை குணப்படுத்த மஞ்சள் நீர் உதவும். இந்த மஞ்சளில் தமனிகளில் உருவாகும் லேக் படிகங்களை தடுக்கக்கூடிய சக்தி இருக்கிறது. அத்துடன் ரத்தம் உறைவதில் இருந்தும், மஞ்சல் நீர் காப்பாற்றும். மூட்டு வலி மற்றும் வீக்க சிகிச்சைக்கு மஞ்சள் நீர் பயன்படுத்தலாம். 

கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மஞ்சள் நீர் உதவும். சேதம் அடைந்த செல்களை புதுப்பிக்கவும் மஞ்சள் நீர் பயன்படுகிறது. பித்த உற்பத்தியை அதிகரித்து பித்தப்பை செயல்பாட்டை மஞ்சள் நீர் மேம்படுத்தக்கூடியது. 

ஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் நீரை ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்தால் நன்மை கிடைக்கும். வயதான தோற்றம் இருப்பவர்கள் மஞ்சள் நீரை குடித்து வந்தால் இளமையான தோற்றப்பொலிவை பெற முடியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yellow water usage to body problems


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->