கால கொடுமை! பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்ற 16 சிறுமி! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் 16 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு கழிவறையில் பிறந்த குழந்தை பெற்றேடுத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் கோதப்பட்டினத்தில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 16 வயது சிறுமி பிரசவ வலி ஏற்பட்டதால் பள்ளி கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் பள்ளியில் மாணவி ஒருவர் வழக்கம் போல் வகுப்பறைக்கு சென்றுள்ளார். சம்பவத்தை என்ற புதன்கிழமை பல மணி நேரமாக சிறுமி பிரசவ வலிகள் அவதிப்பட்டு வந்துள்ளார் வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவர் கர்ப்பமாக உள்ளார் என்ற செய்தி அவரை தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

மாணவி நீண்ட நேரம் வகுப்புக்கு திரும்பாததால் அவரது தோழிகள் கழிவறைக்கு சென்று பார்த்த போது குழந்தையை பெற்றெடுத்துள்ளத்தை கண்டு அதிர்ச்சி எனது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் அங்கு வந்த ஆசிரியர்கள் குழந்தையும் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை  பிரிந்து சில மணி நேரத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. தற்போது மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை யாராவது பாலியல் பலாத்காரம் செய்தார்களா? அல்லது காதலுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் ஏற்பட்ட சம்பவமா? என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 year old girl was born in a school toilet in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->