இரவு நேரத்தில் ஜொலி ஜொலிக்கும் அயோத்தி ராமர் கோவில்: வெளியான புகைப்படங்கள்! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தியில் ராமர் கோவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிற 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

குழந்தை வடிவிலான ராமர் சிலை கருவறையில் வைக்கப்படுவதோடு பல்வேறு சிலைகள் கோவிலில் நிறுவப்பட உள்ளது. 

கோவில் வளாகங்களில் சுவர் அழகிய கலை நயத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் ராமர் கோவில் ஜொலிக்கும் புகைப்படங்களை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. 

கோவில் நிர்வாகம், ராமர் கோவில் தொடர்பான அனைத்து அறக்கட்டளைகள் மற்றும் பிரபலங்கள் தன் ஆர்வாளர்களுக்கும் நேரடியாக அழைப்பிதழ் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

மேலும் எதிர்கட்சிகளின் பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் சில தலைவர்கள் அயோத்தியில் செல்வதில்லை எனவும், மேலும் சிலர் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayodhya Ram Temple glowing at night Photos 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->