ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க போவது யார்? வெளியானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு! - Seithipunal
Seithipunal


ஹரியானா சட்டமன்ற பொது தேர்தல் இன்று நடந்து முடிந்து உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் உள்ள மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற எட்டாம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், ஹரியானாவில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி தெரிவிக்கின்றன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்:
 
சிஎன்என் :
பாஜக 24 
காங்கிரஸ் கூட்டணி 58 
ஆம் ஆத்மி 0 
ஜஜேபி 2 
மற்றவை 4 

ரிபப்ளிக் :
பாஜக 18 முதல் 24 
காங்கிரஸ் கூட்டணி 55 முதல் 62 
ஜஜேபி அதிகபட்சமாக மூன்று 
ஐஎன்எல்டி மூன்று முதல் ஆறு 
மற்றவை இரண்டு முதல் ஐந்து


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana Assembly Election 2024 Exit Poll


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->