குவைத் | அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! தமிழர்கள் உள்பட 41 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


குவைத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அடுக்கு மாடி கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கரமான தீ விபத்தில் கட்டிடத்தில் குடியிருந்த இந்தியர்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வேறு எந்த சென்று இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuwait terrible fire accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->