மார்ச் மாதத்தில் மட்டும் 500 கோடி ஆன்லைன் பண பரிவர்த்தனை.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் 500 கோடி பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பைத் தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை பொதுமக்களிடையே முன்னிறுத்தப்பட்டது. தற்போது கிராமம் முதல் பெருநகரங்கள் வரை அனைத்திலும் யுபிஐ பரிவர்த்தனைக்கான க்யூ ஆர் கோடு உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 500 கோடி பண பரிவர்த்தனை மூலம் நடந்துள்ளதாக தேசிய பணம் பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Last month UPI transaction 500 cr in India


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->