லிவின் டூ கெதர்.. அதிகாலையில் ஆம்புலன்ஸில் பறந்த பிணம்.! அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்யானை பகுதியில் சதாம் சையத் (30 வயது) என்பவர் கவிதா (22 வயது) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். 

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி காதலர்கள் இருவருக்கும் இடையில் அதிகாலை நேரத்தில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த சதாம் கவிதாவின் கழுத்தை நெரித்து கொண்டுள்ளார். அதன் பின்னர், தான் தன் என்ன செய்தோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

உடனே அவரது உடலை மறைக்க வேண்டும் என்று ஆம்புலன்ஸில் கொண்டு சென்று மறைத்து விடலாம் என்று உடலை ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் ஆம்புலன்ஸ் புறப்பட்டு விட்டது. 

பின்னர் வாகன கண்காணிப்பில் இருக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் ஆம்புலன்ஸை மறித்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சதாமை கைது செய்து அவர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Live In Together girl friend murdered by boy friend


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->