அமலாக்கத்துறையிடம் சிக்கிய பிரபல நடிகை! பரபரப்பு வாக்குமூலம்! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறையின் விசாரணையில் பிரபல நடிகை நவ்யா நாயர் சிக்கியுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதாகி உள்ள வருவாய் துறை அதிகாரி சச்சின் சாவந்த் என்பவருக்கும், பிரபல மலையாள திரை உலகை சேர்ந்த நடிகை நவ்யா நாயருக்கும் பழக்கம் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவருக்கு விலை உயர்ந்த பொருட்களை வழங்கி இருப்பதும், அமலாக்கத்துறையில் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இது குறித்து நவ்யா நாயர் அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்கு மூலத்தில், "சச்சின் சாவந்த் எனக்கு நண்பர் மட்டும் தான். அவருக்கும், எனக்கும் எந்த உறவும் கிடையாது" என்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Navya Nair ED Case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->