Breaking || போராட்டத்தைக் கைவிட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும், பணியில் உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

போக்குவரத்து கழகங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட வேண்டும். பொங்கலுக்கு பிறகு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

strike abondon minister sivasangar request to transport employes


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->